இத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு அளவுகடந்த நன்றிகள் என்னை ஊக்குவிக்க விரும்பினால் Follow ல் இணைந்து கொள்ளுங்கள்.... முடிந்தால் மேலான கருத்திடுங்கள் .... என்றும் உங்கள் நேசமுடன் ஹாசிம்.

Saturday, June 19, 2010

கதிகலங்கும் கல்வியறை..




கதிகலங்குறது நெஞ்சம்
கண்திறந்து பாராயோ
கல்விக் கூடமிது
கற்பது தரையிலமர்ந்து

பிஞ்சு மனங்கள்
கற்கும் கல்வியில்
நஞ்சை விதைப்பது போல்
ஏக்கம் நிறைந்து நிற்கிறது

அடைந்த அவதிகளை
மறக்கும் மனிதர்களாய்
மாறும் மாணவர்களுக்காவது
சேவைத்திறன் செய்தாலென்ன

பார் முழுதும் பரந்து கிடக்கும்
பாசமுள்ள உறவுகளே
மாற்றான் சேவை சேருமுன்
சகோதரன் தேவை எமதாகுமே...

அருங்கல்வி சிந்தைக்கு
குறையின்றி ஏற்றுவதற்கு
மனக்குறை தீர்த்துவிட
மனிதங்களே சிந்தியுங்கள்

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

0 comments:

Post a Comment





Related Posts Plugin for WordPress, Blogger...