இத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு அளவுகடந்த நன்றிகள் என்னை ஊக்குவிக்க விரும்பினால் Follow ல் இணைந்து கொள்ளுங்கள்.... முடிந்தால் மேலான கருத்திடுங்கள் .... என்றும் உங்கள் நேசமுடன் ஹாசிம்.

Friday, September 19, 2014

அன்பின் சக்தியில்

என்னவளே......எனையாளப்பிறந்தவளே
முழுவதுமாய் உன் ஆட்சியில்
முழ்கித்தத்தளிக்கிறேன்
உன் நினைவின்றிய நொடிகளின்றி
இவ் உலகமும் இருளாகிறது

உன் காதலின் அடிமையாய்
உமை வலம் வருகையில்
உம் காதலின் முன்னால்
உலகமும் அற்மாய்த் தோன்றுகிறது

எம் காதலுலகத்து அரசியாய்
எம் உணர்வுகளுக்கு உயிர்தந்து
நடமாடும் பல கவிதைகளாய்ப்
பிறந்து  - எம் உலகை
ஆக்கிரமித்திருக்கிறாய்

உன் அன்பும் அரவணைப்பும் 
சக்தி கொடுக்கிறது - இன்றே
மடிந்திடினும் நான் மகிழ்ந்தே 
இறந்திடுவேன். 

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

0 comments:

Post a Comment





Related Posts Plugin for WordPress, Blogger...