இத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு அளவுகடந்த நன்றிகள் என்னை ஊக்குவிக்க விரும்பினால் Follow ல் இணைந்து கொள்ளுங்கள்.... முடிந்தால் மேலான கருத்திடுங்கள் .... என்றும் உங்கள் நேசமுடன் ஹாசிம்.

Wednesday, April 6, 2011

போர்க்களத்தில் ஒர்காதல்


போர்க்களஉக்கிரமம்...
இரு மனங்களின் சம்பாசனை 
என்னவன் முன்னேறுகிறான் 
அவனைக்காக்கும் கலசமாக 
நான் மாற வேண்டும் (பெண்)

ஐயோ..... என்னவளின் 
ஆக்ரோசமா இது...
அரக்கர்களை வீழ்த்துகிறாளே 
என்னை வலம்வந்து 
மண்ணைக் காக்கிறாளே..
அவளை நான் காக்க வேண்டும் (ஆண்)

தனலை உருவாக்கி 
கல்லாய்க் காண்பித்தென்னபயன் 
மனம் தோற்றதுவே காதலிடம் 
உயிர்காத்தாள் உறவென்று 
உருவெடுத்தது காதல் 

வகுக்கப்பட்ட வரையறைக்குள் 
கட்டுண்ட காதலும் 
இதயங்களோடு மட்டும் சங்கமமானது 
இணைந்திடாத உடல்கள் இரண்டும் 
சேர்ந்தே வீழ்ந்தது மண்ணில் 

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

2 comments:

கவிதை வீதி... // சௌந்தர் // said...

சூப்பர்...

கவிதை வீதி... // சௌந்தர் // said...

தமிழ் மணத்தில் இணைத்து விட்டேன்..

Post a Comment





Related Posts Plugin for WordPress, Blogger...