பாலமுனை பாறுக்கென்ற
புகள்பெற்ற கவித்தந்தைக்கு
மகனாய் அவதரித்து
பாலமுனை எம் தாயின்புகளுக்கோர்
விழுதாய் அலங்கரிக்கும்
அன்புச்சகோதரனை வாழ்த்துகிறேன்
இறைவனருளால் அடைந்த
திறமைகளின் வாயிலாக
உலகவலம் இணையங்களினூடே
உன் பெயரும் உயர்ந்துநிற்கயில்
உளம்பூரிக்கிறது வாழ்த்துகிறேன்
அடைந்த கல்வி
அயலவர்க்குதவிட
அயராதுகற்றுத்தந்து
தினமும் மகிழ (நகை)சுவையோடலைந்து
நட்புகளுக்கென்று அரட்டையோடிணைந்து
அன்பனாய் ஓர் வலம்
சேனைக்காக வாழ்த்துகிறேன்
கேட்டவற்றுக்கதிகமாக
கேளாதவற்றையும் நுட்பத்துடன்
மனமேற்று மகிழ்வுடன்
தோழமைகளுக்குதவும்
உள்ளத்திற்காக வாழ்த்துகிறேன்
ஆயிரம் உன்பயணத்தில் அற்பம்
பல்லாயிரம் உன்னால் சேனையடையும்
சேவகனாய் உன்னால்
நண்பர்கள் மகிழ்வர்
இணைந்து மகிழ்ந்திட வாழ்த்துகிறேன்

புகள்பெற்ற கவித்தந்தைக்கு
மகனாய் அவதரித்து
பாலமுனை எம் தாயின்புகளுக்கோர்
விழுதாய் அலங்கரிக்கும்
அன்புச்சகோதரனை வாழ்த்துகிறேன்
இறைவனருளால் அடைந்த
திறமைகளின் வாயிலாக
உலகவலம் இணையங்களினூடே
உன் பெயரும் உயர்ந்துநிற்கயில்
உளம்பூரிக்கிறது வாழ்த்துகிறேன்
அடைந்த கல்வி
அயலவர்க்குதவிட
அயராதுகற்றுத்தந்து
தினமும் மகிழ (நகை)சுவையோடலைந்து
நட்புகளுக்கென்று அரட்டையோடிணைந்து
அன்பனாய் ஓர் வலம்
சேனைக்காக வாழ்த்துகிறேன்
கேட்டவற்றுக்கதிகமாக
கேளாதவற்றையும் நுட்பத்துடன்
மனமேற்று மகிழ்வுடன்
தோழமைகளுக்குதவும்
உள்ளத்திற்காக வாழ்த்துகிறேன்
ஆயிரம் உன்பயணத்தில் அற்பம்
பல்லாயிரம் உன்னால் சேனையடையும்
சேவகனாய் உன்னால்
நண்பர்கள் மகிழ்வர்
இணைந்து மகிழ்ந்திட வாழ்த்துகிறேன்

0 comments:
Post a Comment