இத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு அளவுகடந்த நன்றிகள் என்னை ஊக்குவிக்க விரும்பினால் Follow ல் இணைந்து கொள்ளுங்கள்.... முடிந்தால் மேலான கருத்திடுங்கள் .... என்றும் உங்கள் நேசமுடன் ஹாசிம்.

Monday, July 5, 2010

வரைவுதந்த சித்திரம்...
























கலைக்கு நிகர்
கலையென
கற்சிலைபோல் வரைந்த
கற்பகச்சிலை அழகை
கனிவுடன் வரைந்தீரோ..
எத்தனை கொள்ளை அழகு
எச்சம் அற்ற வடிவமெடுத்து
எழிலாக வண்ணம் அமைத்து
எழிலரசியின் தோற்றம் கொடுத்தீர்
கண்கொள்ளாக் காட்சியாக
கண்ட கண்களைக் கவர்ந்ததால்
வரைந்த கைக்கு மோதிரமிட
வரைவுக்கு நிகர்கொடுத்த
சிந்தைக்கு சிலைஎடுக்க
வரிகள் கொண்டு மட்டும்
வர்ணிக்க முடிந்த
அற்புதச் சித்திரம்
உம் கலைக்கு என் சமர்ப்பணம்

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

0 comments:

Post a Comment





Related Posts Plugin for WordPress, Blogger...