இத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு அளவுகடந்த நன்றிகள் என்னை ஊக்குவிக்க விரும்பினால் Follow ல் இணைந்து கொள்ளுங்கள்.... முடிந்தால் மேலான கருத்திடுங்கள் .... என்றும் உங்கள் நேசமுடன் ஹாசிம்.

Sunday, July 18, 2010

வறுமை கொடியது...











அந்தோ பரிதாபம்

பட்டிணியின் கோரப்பிடியில்
சிக்கிய மனிதம் கண்டு
பருந்து கூட
எட்டி நின்று பார்க்கிறது
உன்னை தினபதால்
எனக்கேது பலன் என்று

மனிதப்பிறவியாய்
மார்தட்டும் மானிடம்
அவதியில் அல்லலுறும்
மனிதம் காக்க வேண்டாமா?

வாழ்கை அரியது
வறுமை கொடியது
வாழுமட்டும் வாழவிட
வாழ்வோரை வாழவைப்போம்.

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

0 comments:

Post a Comment





Related Posts Plugin for WordPress, Blogger...