இத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு அளவுகடந்த நன்றிகள் என்னை ஊக்குவிக்க விரும்பினால் Follow ல் இணைந்து கொள்ளுங்கள்.... முடிந்தால் மேலான கருத்திடுங்கள் .... என்றும் உங்கள் நேசமுடன் ஹாசிம்.

Monday, November 29, 2010

உனை ஆடச்செய்த நிகழ்வெது....



பெண்ணே நீயும் 
ஒற்றைக்காலில் ஒய்யாரமாய் 
நிறுத்தாது நிதானமாய்...
நீயாடக்காரணம் கூறாயோ....

அழகுச் சிலையே....
உன்னையும் சிறைபிடித்து 
அதிரும் இசைகொடுத்து 
ஆடச்செய்த நிகழ்வெது...

வல்லவன் ஆடவனை 
அழகென்ற ஆயுதத்தினால் 
உயிரைவதைத்து உருக்குலைத்து 
அடிமையாக்கும் உன்செயலோ...

மிருதுவான அன்பெய்து 
சாதுவான மனங்கொய்து 
சஞ்சலம் கொடுத்தவனை
சமாதியாக்குகிறாயே 
இதுதான் உன்நீதியோ

வென்றாய் இவ்வுலகை 
வேறென்ன வேண்டுமென 
இல்லை வெற்றிக் கழிப்பான 
மகிழ்ச்சியின் ஆடலிதுவோ..

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

8 comments:

சசிகுமார் said...

NICE

KANA VARO said...

நல்ல கவிதை.

ஹேமா said...

படத்துக் கவிதை பொருத்தமா
அழகாயிருக்கு ஹாசிம் !

சிந்தையின் சிதறல்கள் said...

@சசிகுமார்

thanks

சிந்தையின் சிதறல்கள் said...

@KANA VARO

நன்றி நண்பா

சிந்தையின் சிதறல்கள் said...

@ஹேமா

மிக்க நன்றி அக்கா

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அழகியின் ஆடலுக்கு ஏற்ற வரிகள்...
பாவையின் உள்ளத்தையும் சித்தரிக்கும் வகையில்...
வாழ்த்துகள் நண்பரே...

சிந்தையின் சிதறல்கள் said...

@தஞ்சை.வாசன்


மிக்க நன்றி தோழா....

Post a Comment





Related Posts Plugin for WordPress, Blogger...