இத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு அளவுகடந்த நன்றிகள் என்னை ஊக்குவிக்க விரும்பினால் Follow ல் இணைந்து கொள்ளுங்கள்.... முடிந்தால் மேலான கருத்திடுங்கள் .... என்றும் உங்கள் நேசமுடன் ஹாசிம்.

Thursday, October 13, 2011

பற்றிக் கொண்டது காதல்






மலரின் இதளைப் பதம்பார்த்த 
வண்டுக்குத் தெரியவில்லை 
அம்மலரின் கிறக்கம் என்னவென்று 

மலர் கொண்ட கவர்ச்சியில் 
மதிமயங்கிய வண்டுக்குத் தெரியவில்லை 
மலர் மீதுள்ள காதலதுவென்று 

சேர்ந்து மலர்ந்து வகுத்த முகத்திதை 
ஈர்த்துக்கொண்ட மனதையல்லவா
பற்றிக் கொண்டது காதல்

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

1 comments:

Anonymous said...

புத்தம் புதிய மலரை
நித்தம் நெஞ்ஜில் இருத்தி
சிக்கென நெஞ்ஜில்
வைத்தேன் என்னுள்ளே!
அருமையான கவிதை
இனிய அன்புறவே!
வாழ்த்துக்கள்.

Post a Comment





Related Posts Plugin for WordPress, Blogger...