இத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு அளவுகடந்த நன்றிகள் என்னை ஊக்குவிக்க விரும்பினால் Follow ல் இணைந்து கொள்ளுங்கள்.... முடிந்தால் மேலான கருத்திடுங்கள் .... என்றும் உங்கள் நேசமுடன் ஹாசிம்.

Wednesday, January 26, 2011

துயில்கொள்ளத் துடிக்கிறது


ஓராயிரம் வரிகளோடு 
எழுதப்படாத உன்சங்கதிகளுக்கு 
சந்தமமைத்திடத் துடித்து 
நீயின்றிய துயரில் 
தடுக்கிறது மனம்....

சதிகார சஞ்சலங்களெமை 
மரணந்தராத வருத்தங்களோடு 
தினமும் மடிந்திட 
மங்கலமிசைக்கிறது...

பெற்ற வரங்களிதுதானென..
பேறுகளற்ற பயணங்களோடு 
துயர்தாங்கிய துரும்புகளாய் 
துயில்கொள்ளத் துடிக்கிறது 
உள்ளம் மட்டும்....

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

0 comments:

Post a Comment





Related Posts Plugin for WordPress, Blogger...