இத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு அளவுகடந்த நன்றிகள் என்னை ஊக்குவிக்க விரும்பினால் Follow ல் இணைந்து கொள்ளுங்கள்.... முடிந்தால் மேலான கருத்திடுங்கள் .... என்றும் உங்கள் நேசமுடன் ஹாசிம்.

Sunday, September 26, 2010

நிம்மதி தேடும் காதல்...


நிழலாய் நீ தொடர்ந்த போது 
நிஜமாய் மூடியிருந்த என் மனதின் 
நிதர்சனத்தை உணர மறுத்து 
நிம்மதி தொலைத்திருந்தாய் 

நிகழ்வாய் எனைத்தொடர்ந்து 
நிறைவேறாக் காதலுக்காய் 
நிவர்ததிக்க நீ நாடி - என் 
நிம்மதி தொலைக்கிறாய்

நிச்சயமற்ற அடைவுகளுக்காய் 
நிர்க்கதியான வாழ்வின் 
நிலைகளை நகர்த்தி 
நிம்மதி காண்பதில் - காதல் வாளும் 

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

4 comments:

கவி அழகன் said...

நல்ல அழகாக எழுத்தில் அமைந்த கவிதை
கருத்தும் மிக அழகு கடைசி வரிசைகள் மனதை தொடுகிறது
வாழ்த்துக்கள்

சிந்தையின் சிதறல்கள் said...

@யாதவன்
நன்றி நண்பா தங்களின் வருகைக்கும் அன்பான கருத்துக்கும்

ப.·.றுளி நெடியோன் said...

அழகாக சிந்தையில் தோன்றிய எண்ணங்களை அருமையாக இங்கு சிதறடித்து உள்ளீர்கள்.

நன்றிகளுடன்,
மணி.

சிந்தையின் சிதறல்கள் said...

@ப.·.றுளி நெடியோன்
மிக்க நன்றி தோழரே

Post a Comment





Related Posts Plugin for WordPress, Blogger...