இத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு அளவுகடந்த நன்றிகள் என்னை ஊக்குவிக்க விரும்பினால் Follow ல் இணைந்து கொள்ளுங்கள்.... முடிந்தால் மேலான கருத்திடுங்கள் .... என்றும் உங்கள் நேசமுடன் ஹாசிம்.

Saturday, May 1, 2010

உயிரில் வாடும் ரோஜா..


ரோஜாவின் வாசனையாய்
என் வாழ்வில் வசந்தம்
வீசும் வாசம் நீ

ரோஜாவின் இதள்களாய்
மலர்ந்த உன் இதள்களில்
பதம்பார்க்க நாடும்
உன் பாசப்பறவை நான்

ரோஜாவைத் தாங்கும்
தண்டுகளாய் உனை
என்றும் தாங்கத்துடிக்கும்
காதலன் நான்

அழகு ரோஜாக்களின்
முட்களாய் பெண்ணே
உன்னருகில் என்றும்
என் எதிரிகள்....

ஆதலால் வாடும்
ரோஜாவாய் நீயிருக்க
உனை நெருங்க மாட்டாமல்
தவிக்கிறேன் கண்ணே...

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

2 comments:

Unknown said...

உன் கவிதை வரிகள் அருமை நண்பா உன்படைப்புகள் மேலும் ஓங்குக வாழ்த்துக்கள் நண்பா

சிந்தையின் சிதறல்கள் said...

மிக்க நன்றி நண்பா தங்களின் தலைப்பை கவிதயாய் உருவாக்கிப்பார்த்தேன் நன்றி தங்களுக்கும் ரிபாஸ்

Post a Comment





Related Posts Plugin for WordPress, Blogger...