இத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு அளவுகடந்த நன்றிகள் என்னை ஊக்குவிக்க விரும்பினால் Follow ல் இணைந்து கொள்ளுங்கள்.... முடிந்தால் மேலான கருத்திடுங்கள் .... என்றும் உங்கள் நேசமுடன் ஹாசிம்.

Tuesday, May 25, 2010

உயிரை நிறுத்தச்சொல்கிறாய்

என்னை எழுத வேண்டாம் என்கிறாய்
பெருகிவரும் கவியாற்றுக்கு
அணைகட்ட நினைக்கிறாய்
என் மூச்சை நிறுத்து என்கிறாய்
எதற்காக இத்தனையும்

என் வரிகளுக்கு உயிரானவளே
என் படைப்புக்கு கருவானவளே
என் ஆககங்களை ரசித்தவளே
எதற்காக வெறுக்கிறாய்

உன் கற்பனையில்
நீ கொண்ட சலனமும்
உனக்கே உனக்கு
என்ற மமதையாலும்
என்னை நிறுத்தச் சொல்கிறாய்

உயிராய் கலந்த உன்னை
வெறுக்க மறுக்கும் என்னால்
உதிரமாய் கலந்த வரிகளை
நிறுத்த முடியுமா? கண்ணே!!

உன்னை தொலைத்த பாவியாய்
உயிரை நிறுத்திய பிணமாய்
காணத்துடிக்கிறாயா? என்னை



பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

0 comments:

Post a Comment





Related Posts Plugin for WordPress, Blogger...