இத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு அளவுகடந்த நன்றிகள் என்னை ஊக்குவிக்க விரும்பினால் Follow ல் இணைந்து கொள்ளுங்கள்.... முடிந்தால் மேலான கருத்திடுங்கள் .... என்றும் உங்கள் நேசமுடன் ஹாசிம்.

Thursday, May 6, 2010

உருகும் இதயம்

மின்னலாய்
மின்னுகின்ற
மின்மினியாய்
மிளிர்ச்சி தந்திட
ஏங்கிய இதயத்தை
ஏந்துவதற்காய்
ஏற்றம் கொண்டு
காதலமுதை
வள்ளலாய்
வாஞ்சையுடன்
வாரி வழங்கிய
கனவு தேவதையே
கண்ட நாள் மறந்து
கண்மணி உனை
காணத்துடித்து
வழி மீது
விழி பிதிங்கி
வருவாய் என்றிருந்த
வறியவன் எனை
எட்டி உதைப்பது போல்
மணக்கோலத்துடன்
ஊர்வலம் போகக் கண்டு
உள்ளம் மட்டுமில்லா
உடலே...
உருகிறது பெண்ண
ஊர்போற்ற நீ வாழ்க....

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

0 comments:

Post a Comment





Related Posts Plugin for WordPress, Blogger...