இத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு அளவுகடந்த நன்றிகள் என்னை ஊக்குவிக்க விரும்பினால் Follow ல் இணைந்து கொள்ளுங்கள்.... முடிந்தால் மேலான கருத்திடுங்கள் .... என்றும் உங்கள் நேசமுடன் ஹாசிம்.

Saturday, May 1, 2010

சீலத்தின் அரங்கேற்றம்


ஒழுக்கமுள்ளவன்
நீ என்று சட்டசபை
ஏற்றினால் காடயனாய்
சண்டை இட்டு
உன் சீலத்தை காட்டுகிறாய்

ஒழுக்கத்தீன் சீலர்கள்
வந்துசென்ற மன்றத்தில்
உங்களின் சலசலப்பு
இழுக்கின் உச்சமம்

மக்களுக்கு வழிகாட்டும்
தூதுவர்களாய் இருந்தும்
மக்களே சீ என்று தூவ
நடந்து கொள்வதில்
அர்த்தமுண்டோ...

உங்களைச் சொல்லி
குற்றமேது அர்த்தமில்லா
உங்களை அர்தமாக்கி
அரியணை ஏற்றிய
மக்களின் குறையிது

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

0 comments:

Post a Comment





Related Posts Plugin for WordPress, Blogger...