இத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு அளவுகடந்த நன்றிகள் என்னை ஊக்குவிக்க விரும்பினால் Follow ல் இணைந்து கொள்ளுங்கள்.... முடிந்தால் மேலான கருத்திடுங்கள் .... என்றும் உங்கள் நேசமுடன் ஹாசிம்.

Sunday, May 2, 2010

அழகு சிலை


உன் கண்கள் கவி எழுத
புருவம் இசைமீட்ட
உன் கன்னம் தாழமிட
உதடுகள் பாடுகின்ற
அற்புத கலையிது

கேட்கும் இனிமையும்
பார்க்கும் ரசனையும்
மீட்டும் அழகும்
பேசும் விம்பமும்
ஒருசேர்ந்த வசீகரம்

பெண்குலத்து
பெருமை பேசப்
பிறந்த பெண்ணிவள்
பார்த்து விட்டு
விலகிச்செல்ல
கோணுகிறது மனம்

இறைவனின் கலையிது
அழகின் மையமிது
ரசிக்க முடிந்த
கலையிதனால்
கவிதை மட்டும்
எஞ்சியது.........

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

2 comments:

Unknown said...

super arumai arumai nanpaa

Mufeesahida said...

சிலையை போட்டு செதுக்கிய மாதரி உள்ளது கவிதை வரிகள் அருமை நண்பா

Post a Comment





Related Posts Plugin for WordPress, Blogger...