இத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு அளவுகடந்த நன்றிகள் என்னை ஊக்குவிக்க விரும்பினால் Follow ல் இணைந்து கொள்ளுங்கள்.... முடிந்தால் மேலான கருத்திடுங்கள் .... என்றும் உங்கள் நேசமுடன் ஹாசிம்.

Saturday, April 24, 2010

கண்ணீர்......


திருமணமாகி
கணவனே கதி என்று
வாழ்க்கைப் பாடத்தை
கற்க வந்த அபலை நான்

பெண் என்றோ
மனம் என்றோ
மனிதம் என்றோ
மதிக்காத மிருகம் நீ

கிடைத்ததை குடித்து
வெறியில் குலைந்து
என்னை வதைத்து....
கண்ணீர்தந்த வள்ளல் நீ

கண்ணீர் துடைப்பாய்
என்றெண்ணி...
கண்ணீர் விடுகிறேன்
உன்னோடுதான்....

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

0 comments:

Post a Comment





Related Posts Plugin for WordPress, Blogger...