இத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு அளவுகடந்த நன்றிகள் என்னை ஊக்குவிக்க விரும்பினால் Follow ல் இணைந்து கொள்ளுங்கள்.... முடிந்தால் மேலான கருத்திடுங்கள் .... என்றும் உங்கள் நேசமுடன் ஹாசிம்.

Sunday, April 25, 2010

மழை மகளே















மழை மகளே
நீ பிறந்தது என்னில்
உன்தாயின் பரிதாப நிலை
கண்டு உன் நெஞ்சம்
பதைக்கவில்லையா
உன் தரிசனம் இன்றி
என் மார்பு தீகிறது
என் சேவகன் கையேந்தும்
நிலை காண
பதைக்கிறது நெஞ்சம்
இந்த நிலை தீர்த்திட வேனும்
உன் கண்ணீர் ததும்பாதா....

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

0 comments:

Post a Comment





Related Posts Plugin for WordPress, Blogger...