இத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு அளவுகடந்த நன்றிகள் என்னை ஊக்குவிக்க விரும்பினால் Follow ல் இணைந்து கொள்ளுங்கள்.... முடிந்தால் மேலான கருத்திடுங்கள் .... என்றும் உங்கள் நேசமுடன் ஹாசிம்.

Sunday, April 25, 2010

காவிய அரங்கேற்றம்


என் மலராகிய நீ
மலர்களோடு சங்கமித்து
காதல் மாலைகோர்த்து
கண்ணாளன் என்
வருகைக்காய்.....
வாடிநிற்கிறாய்...

வாடிய உன் வதனம் கண்டு
என்னை நான் மறந்து
வார்தைகள் ததும்ப
கவி மட்டும் வரிகளாகி
காதல் கமகமக்க
எம் காவிய அரங்கேற்றம்

காதலுக்கு காதலை
கற்றுத்தந்தவள் நீ
வரலாறுபடைத்த காதலர்கள்
இன்று உனையடைந்தால்
காதல் மொழி கற்க
காத்திருப்பர்
உனைநினைத்து ....
காவிய நாயகன்
நான் என்பதால்
உன்னால் உயர்வு
தானன்றோ......

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

0 comments:

Post a Comment





Related Posts Plugin for WordPress, Blogger...