இத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு அளவுகடந்த நன்றிகள் என்னை ஊக்குவிக்க விரும்பினால் Follow ல் இணைந்து கொள்ளுங்கள்.... முடிந்தால் மேலான கருத்திடுங்கள் .... என்றும் உங்கள் நேசமுடன் ஹாசிம்.

Saturday, April 24, 2010

சமாதானம்


ஆதவன் உதித்து மறைந்தாலும்
தரணி எங்கும் காரிருள்
மாந்தர் மனங்களெல்லாம்
மாறா கும்மிருள்
பிறர் நலமற்ற தன்னலத்திற்காய்
பார் முழுதும் போர்வலம்
நிலையற்ற உலகுக்காய்
எத்தனை போராட்டம்
நிச்சயமற்ற உலகில்
நிலைத்தவர் யாருமில்லை
ஆதிமுதல் இன்றுவரை
சமாதானம் ஒன்றுக்காய்
ஏங்கும் மனங்கள்தான் எத்தனை?
அத்தனையும்.....
ஏக்கங்களுடன் மறைந்தாலும்
மலரா மொட்டாய் மிளிர்வது
சமாதானம் ஒன்றுதான்

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

0 comments:

Post a Comment





Related Posts Plugin for WordPress, Blogger...