இத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு அளவுகடந்த நன்றிகள் என்னை ஊக்குவிக்க விரும்பினால் Follow ல் இணைந்து கொள்ளுங்கள்.... முடிந்தால் மேலான கருத்திடுங்கள் .... என்றும் உங்கள் நேசமுடன் ஹாசிம்.

Sunday, April 25, 2010

பனி கொட்டுமிரவு











ஒருநாளிரவு
பௌர்ணமி நிலவில்
நானும் என்
தேவதையுடன் ..
கைகோர்த்து நடந்தேன்

மொழிகளின் திகைப்பு
தென்றலின் வருடல்
பனியின் சங்கமம்
தேகம் சிலிர்க்க
காதலின் இறுக்கம்

அணைப்பை கரங்கள் தேட
நாவில் உளரல் அலை
“குளிர்கிறது தேகம்
நாடுகிறேன் குளிர்காய
என்கிறாள்” இன்ப அதிர்வு

காரணம் புரிந்தது
பனியால் நனைந்தது
இரவு அதனால்
நனைந்தேன் அன்றிரவு
அகம் நன்றி உரைத்தது
அவ்விரவுக்கு....

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

0 comments:

Post a Comment





Related Posts Plugin for WordPress, Blogger...