இத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு அளவுகடந்த நன்றிகள் என்னை ஊக்குவிக்க விரும்பினால் Follow ல் இணைந்து கொள்ளுங்கள்.... முடிந்தால் மேலான கருத்திடுங்கள் .... என்றும் உங்கள் நேசமுடன் ஹாசிம்.

Sunday, April 25, 2010

கயல் விழி



காந்தக் கண்களில்
கண்கவர் கயல்விழி
விழி வளியே மதுரசம்....

கூசுகிறது கண்கள்
இருந்தும் பார்கத்
தூண்டுகிறது மீண்டும்...

விசப்பார்வையால்
வேல்பாய்ந்ததில்
உலகம் உன் காலடியில்...

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

0 comments:

Post a Comment





Related Posts Plugin for WordPress, Blogger...