இத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு அளவுகடந்த நன்றிகள் என்னை ஊக்குவிக்க விரும்பினால் Follow ல் இணைந்து கொள்ளுங்கள்.... முடிந்தால் மேலான கருத்திடுங்கள் .... என்றும் உங்கள் நேசமுடன் ஹாசிம்.

Saturday, April 24, 2010

வயதான தொழிலாளி


என் உழைப்பில்
வளர்ந்து விட்டு
உயர்ந்து நிற்கும் நீ
நா கூசாமல்
சீ என்று தூவென்று
எடுத்தெறியும் மகனே

நான் சிந்திய வியர்வையும்
நான் அடைந்த இன்னலும்
பரிகாரங்களற்ற கானல்
நீராகியதுவோ.............

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

0 comments:

Post a Comment





Related Posts Plugin for WordPress, Blogger...