இத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு அளவுகடந்த நன்றிகள் என்னை ஊக்குவிக்க விரும்பினால் Follow ல் இணைந்து கொள்ளுங்கள்.... முடிந்தால் மேலான கருத்திடுங்கள் .... என்றும் உங்கள் நேசமுடன் ஹாசிம்.

Saturday, April 24, 2010

அடிவாங்கும் ஆண்


பெண் என்று மலரென்று
வையாது உனை தாங்கும்
என்னை........
சீ என்று பேயென்று
தூற்றாத நாளுண்டா
பெண்ணே....
எழியவன் நானென்று
என் பெற்றோரிடம்
வாங்கிவிட்டதால்
உன் மமதையில்
நீ பெண் என்று
மறந்து விட்டதோ....

உன்னால் எத்தனை
அடிவாங்கினாலும்
வெற்று மனதோடு
உன்னை மட்டும்
காதலிக்கும்
கணவன் நான்

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

0 comments:

Post a Comment





Related Posts Plugin for WordPress, Blogger...