இத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு அளவுகடந்த நன்றிகள் என்னை ஊக்குவிக்க விரும்பினால் Follow ல் இணைந்து கொள்ளுங்கள்.... முடிந்தால் மேலான கருத்திடுங்கள் .... என்றும் உங்கள் நேசமுடன் ஹாசிம்.

Saturday, April 24, 2010

காதலில் கஞ்சத்தனம் ....


காதல் அள்ளித் தந்த
வள்ளல் நீ
அமுத மொழி பேசி
கருணை வழங்கிய
கொடைவள்ளல் நீ
தேகம் சிலிர்த்திட
முத்த மழை தந்த
ஈகை வள்ளல் நீ

மாலைமட்டும் நான் சூட
நாட்கள் மட்டும் நகர
வள்ளலாய் இருந்த நீ
கஞ்சத்தனம் காட்டுகிறாய்
ஆதலால் சிறுமை வாழ்வு
சீரற்ற நிலை....
வசந்தம் பல வீசிட
வள்ளலாய் மாறாயோ.....

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

0 comments:

Post a Comment





Related Posts Plugin for WordPress, Blogger...