இத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு அளவுகடந்த நன்றிகள் என்னை ஊக்குவிக்க விரும்பினால் Follow ல் இணைந்து கொள்ளுங்கள்.... முடிந்தால் மேலான கருத்திடுங்கள் .... என்றும் உங்கள் நேசமுடன் ஹாசிம்.

Saturday, April 24, 2010

சீ......... தனம்


செல்வந்தனால் சீர்கொடுத்து
உருவாக்கப்பட்டவன் நீ
வாங்குபவன் கொண்டாட
வழங்குபவன் திண்டாட
அனைவரையும்..
பகைக்க வைத்தவன் நீ

உன்னால் வாழ்விழந்த
மங்கையர்தான் எத்தனை
உனக்காக சோரம் போன
மாதுகள் தான் எத்தனை
உன்னால் உயிர் நீத்த
தந்தையர்தான் எத்தனை
எம் கண்மணிகளை
கலங்கச் செய்தவன் நீயே...

உன்னை வெறுப்பது
மதங்கள் மாத்திரமல்ல
உலக மாந்தர்களும்தான்
நீ அறிவாயா.........?

உன் அழிவு
எம் வாலினின் கையில்
அடியோடு அழித்திட
இன்றைய இளைஞன்
விருண்டெளுகிறான்
நீ சீ...............தனம்
உனக்கு அழிவு நிச்சயம்

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

2 comments:

பனித்துளி சங்கர் said...

சிந்திக்க வைக்கிறது வரிகள் அருமை . பகிர்வுக்கு நன்றி . தொடர்ந்து எழுதுங்கள் மீண்டும் வருவேன்

ஸாதிகா said...

தக்கத்தை ஏற்படுத்தும் வரிகள்.

Post a Comment





Related Posts Plugin for WordPress, Blogger...