இத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு அளவுகடந்த நன்றிகள் என்னை ஊக்குவிக்க விரும்பினால் Follow ல் இணைந்து கொள்ளுங்கள்.... முடிந்தால் மேலான கருத்திடுங்கள் .... என்றும் உங்கள் நேசமுடன் ஹாசிம்.

Friday, April 23, 2010

சில்லென்று பெய்யும் மழை


ஒரு துளி பல துளியாய்
சிறு துளி பெரு துளியாய்
பூமித்தாயின் மடியில்
சங்கமிக்கும் நேரமிது...
தாயுடன் சேய்களும்
குதூகலிக்கும் நேரமிது...
நீ மண்ணில் அவதரித்ததால்
மண்ணில் மடியும் நேரமிது...
உன் ஓ.....வென்ற ஓசையில்
மெய்ச்சிலிர்க்கும் நேரமிது...
உன் வருகையில்
வையகமே வளம் பெறுகிறதே
ஆகையால்
உன் வருகையின் ஆனந்தத்தில்
நானும் குளிக்கிறேன்

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

1 comments:

மதுரை சரவணன் said...

கவிதை மழையில் நனைந்தேன்... வாழ்த்துக்கள்

Post a Comment





Related Posts Plugin for WordPress, Blogger...