இத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு அளவுகடந்த நன்றிகள் என்னை ஊக்குவிக்க விரும்பினால் Follow ல் இணைந்து கொள்ளுங்கள்.... முடிந்தால் மேலான கருத்திடுங்கள் .... என்றும் உங்கள் நேசமுடன் ஹாசிம்.

Saturday, April 24, 2010

இசையானவள் ....


கண்ணே.......
என்வாழ்வின் நாதமாய்
விளங்கிய இசை நீ
காலன் எம்மை
சாய்த்ததால்.......
உன்நினைவுகளின்
ஸ்பரிசங்களை
இசையாய்.........
மீட்டிப்பார்கிறேன்
அதிலும் நீதான்
பேரின்பம்.......
நான் மடியும்
நொடிவரை
உன்னோடு
வாழ்கிறேன் என்பதில்
ஆனந்தம் ........

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

0 comments:

Post a Comment





Related Posts Plugin for WordPress, Blogger...