இத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு அளவுகடந்த நன்றிகள் என்னை ஊக்குவிக்க விரும்பினால் Follow ல் இணைந்து கொள்ளுங்கள்.... முடிந்தால் மேலான கருத்திடுங்கள் .... என்றும் உங்கள் நேசமுடன் ஹாசிம்.

Tuesday, April 27, 2010

கார் குழலாள்



உன் கார் குழலின் கருமையும்
கவர்ந்திழுக்கும் நீழமும்
உன் கூந்தல் நுனி அழகும்
காற்றில் தவழ்ந்தாட
கொள்ளை கொண்ட
என் மனமும் சேர்ந்தாட

வண்ண மயில் தோகை போல்
உனக்கழகு கூந்தல் காண
சிக்கிய என் மனதை
சிதறாமல் சீர்செய்ய
சிற்றின்பம் தந்திடவேனும்
திரும்பி நீயும் பாராயோ.....

உன்கரங்கள் கொண்டு
குழலழகுக்காய்
வகுடெடுக்கும் நீ
உன் செல்ல மனம் கொண்டு
என் கெஞ்சல் மொழி தீர்க்க
ஒரு வரி உரைத்திடுவாயா.....

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

0 comments:

Post a Comment





Related Posts Plugin for WordPress, Blogger...