இத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு அளவுகடந்த நன்றிகள் என்னை ஊக்குவிக்க விரும்பினால் Follow ல் இணைந்து கொள்ளுங்கள்.... முடிந்தால் மேலான கருத்திடுங்கள் .... என்றும் உங்கள் நேசமுடன் ஹாசிம்.

Saturday, April 24, 2010

கண்கள் குளமாகிறது

தஞ்சம் புகுந்த பெண்ணை
காமுகனின் வேட்டையில்
மரணமே முடிவாகி......
பரிதாபம் காண
குழமாகிறது கண்கள்

ஈழத்தில் அவதரித்ததால்
அவமானம் தாங்காமல்
தன்னை தானே
எரித்துக்கொண்ட
உத்தம பேதை அவள்


உலகமே துரத்த
உயிரையாவது காக்க
காப்பு தேடி வந்தவளை
கொண்று தீர்த்ததில்
உங்களுக்கும்
அவர்களுக்கும்
வேற்றுமை ஏதுமுண்டோ........

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

0 comments:

Post a Comment





Related Posts Plugin for WordPress, Blogger...