இத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு அளவுகடந்த நன்றிகள் என்னை ஊக்குவிக்க விரும்பினால் Follow ல் இணைந்து கொள்ளுங்கள்.... முடிந்தால் மேலான கருத்திடுங்கள் .... என்றும் உங்கள் நேசமுடன் ஹாசிம்.

Saturday, April 24, 2010

மலர்களின் வேதனை


வண்ண மலர்கொண்டு
உன் வதனம் சிலிர்த்திட
பாதடி நாடி தூவிய மலர்கள்
இதள் இதள்களாய்
நீ அடைந்த வழிகளில்

என் எண்ண ஓட்டத்தில்
கலந்த உன்னால்
நெஞ்சம் நிறைய
தந்த காதலில்
மங்கிய மதியால்
உன்னைச் சூடினேன்
மலராய்.......

மலர்களின் வேதனையால்
வெறுத்த எம் காதல்
மலரா மலர்களாய்
வாடியதும் தகுமோ....

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

0 comments:

Post a Comment





Related Posts Plugin for WordPress, Blogger...