இத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு அளவுகடந்த நன்றிகள் என்னை ஊக்குவிக்க விரும்பினால் Follow ல் இணைந்து கொள்ளுங்கள்.... முடிந்தால் மேலான கருத்திடுங்கள் .... என்றும் உங்கள் நேசமுடன் ஹாசிம்.

Saturday, April 24, 2010

மௌனம்....


பெண்ணே... என் கண்ணே
நான் பேசும் போதும்
நீ மௌனம்
நான் ஏசும் போதும்
நீ மௌனம்
என் கவி கேட்டும்
நீ மௌனம்
என் காதல் மொழி கேட்டும்
நீ மௌனம்
என் உணர்வுகளை
மதிக்காத உன் மௌனம்
நிதமும் கொல்வதை விட
ஒரு பளிச்சொல் ஏனும்
மொழிந்து விடு
என்னோடு உன் மௌனம்
கலைத்து விடு........

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

1 comments:

Yaathoramani.blogspot.com said...

எரிச்சலூட்டும் மௌனதை எரிச்சல் குறையாமல்
அழகிய கவிதை யாக்கி இருக்கிறீர்கள்
நல்ல படைப்பு தொடர வாழ்த்துக்கள்
(பழிச்சொல் என இருக்கவேண்டுமோ)

Post a Comment





Related Posts Plugin for WordPress, Blogger...